‘வாய் தவறி பேசிட்டேன்’... ஜாமின் கொடுங்க நீதிமன்றத்தில் கதறும் மீரா மிதுன்...!

Aug 18, 2021 - 2 years ago

‘வாய் தவறி பேசிட்டேன்’... ஜாமின் கொடுங்க நீதிமன்றத்தில் கதறும் மீரா மிதுன்...! நடிகை மீராமிதுன், பட்டியலினத்தவர் குறித்து அவதூறாக பேசி சமூக வலைத்தளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டார். இதுதொடர்பாக அவர் மீது விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் காவல்துறையில் புகார் அளித்தனர்.இந்த புகாரின் அடிப்படையில் வன்கொடுமை தடுப்பு சட்டம், கலகத்தை தூண்டுதல் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.